என்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..?

உர்ஜித் படேல், RBI - ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து டிசம்பர் 10, 2018-ல் ராஜினாமா செய்தார். ஆர்பிஐ கவர்னர் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜினாமா செய்வது நான்காவது முறை. இந்தியாவில், இதுவரை ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

மூலக்கதை