சிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவுக்கு பதவி உயர்வு: அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்

தினகரன்  தினகரன்
சிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவுக்கு பதவி உயர்வு: அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்

டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குநராக உள்ள நாகேஸ்வர ராவுக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஐ அதிகாரிகளுக்கு இடையேயாக மோதலை தொடர்ந்து நாகேஸ்வர ராவ் சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை