ஐபிஎல் 2019 ஏலம்: அக்ஷ்திப் நாதை ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019 ஏலம்: அக்ஷ்திப் நாதை ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. அதில் இந்திய வீரர் அக்ஷ்தீப் நாதை ரூ.3.60 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்ததுள்ளது.

மூலக்கதை