ஐபிஎல் 2019 ஏலம் : மோகித் சர்மாவை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019 ஏலம் : மோகித் சர்மாவை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி

ஜெய்ப்பூர் : 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மாவை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

மூலக்கதை