ஜெ. மரணம் தொடர்பாக சசிகலாவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க வேண்டும்: பொன்னையன் கோரிக்கை

தினகரன்  தினகரன்
ஜெ. மரணம் தொடர்பாக சசிகலாவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க வேண்டும்: பொன்னையன் கோரிக்கை

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கோரிக்கை வைத்துள்ளார். ஆறுமுகசாமி  ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ஆணையம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தாம் பதிலளித்ததாகவும், அவற்றை விசாரணை ஆணையம் வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறினார்.

மூலக்கதை