எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

தினகரன்  தினகரன்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டுப்படகுடன் 8 மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை