சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்த பயணியிடம் ரூ.3.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்த பயணியிடம் ரூ.3.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்த பயணியிடம் இருந்து ரூ.3.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சாந்தி என்பவரிடம் இருந்து ரூ.3.15 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை