விஏஓக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஏஓக்கள் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள முடியாது என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.