சென்னை வியாசர்பாடியில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை வியாசர்பாடியில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடியில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 11ல் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டது.

மூலக்கதை