பழனி கோயில் சிலை விவகாரத்தில் எனது நேரிடி பார்வையில் அரசாணை தொடங்கும்: பொன்.மாணிக்கவேல் பேட்டி

தினகரன்  தினகரன்
பழனி கோயில் சிலை விவகாரத்தில் எனது நேரிடி பார்வையில் அரசாணை தொடங்கும்: பொன்.மாணிக்கவேல் பேட்டி

பழனி: பழனி கோயில் சிலை விவகாரத்தில் அடுத்த வாரம் முதல் விசாரணை என ஐஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். எனது நேரிடி பார்வையில் அரசாணை தொடங்கும் என பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் பொன்.மாணிக்கவேல் பேட்டியளித்தார்.

மூலக்கதை