12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தபின்னர் 413 மையங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தினகரன்  தினகரன்
12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தபின்னர் 413 மையங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தபின்னர் 413 மையங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறனை வளர்க்க லண்டன் பேராசிரியர்கள் டிசம்பர் இறுதியில் வருகைதர உள்ளதாக தெரிவித்தார். மேலும் வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மூலக்கதை