பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் நடத்திய விசாரணை நிறைவு
பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை தொடர்ந்து 7.30 வரை நடைபெற்றது. நாளையும் விசாரணை தொடரும் என வருமானத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.