சாலை விபத்துக்களை தடுக்கவே பசுமை வழிச்சாலை: முதல்வர் பழனிசாமி பேட்டி
சேலம்: சாலை விபத்துக்களை தடுக்கவே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டதாக சேலத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஆட்சி விரைந்து நடக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றன என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.