கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் ஒலிப்பெருக்கி மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மூலக்கதை