ரணிலுக்கு பிரதமர் பதவி உறுதி! கடும் கோபத்துடன் இணக்கம் வெளியிட்ட மைத்திரி

TAMIL CNN  TAMIL CNN
ரணிலுக்கு பிரதமர் பதவி உறுதி! கடும் கோபத்துடன் இணக்கம் வெளியிட்ட மைத்திரி

பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதன்போது ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை வழங்க மறுக்காத போதிலும் ரணிலுடன் பேச்சுவதற்கு... The post ரணிலுக்கு பிரதமர் பதவி உறுதி! கடும் கோபத்துடன் இணக்கம் வெளியிட்ட மைத்திரி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை