அபிவிருத்தி திட்டங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டும்: மட்டு.. மாவட்ட அரசாங்க அதிபர்

TAMIL CNN  TAMIL CNN
அபிவிருத்தி திட்டங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டும்: மட்டு.. மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் அதற்கு முன்பாக நிறைவுறுத்தப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டின் 9... The post அபிவிருத்தி திட்டங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டும்: மட்டு.. மாவட்ட அரசாங்க அதிபர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை