வெளியானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு! பேரதிர்ச்சியில் பலர்
நாடாளுமன்றத்தை கலைத்து, முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டு சிறிலங்கா ஜனாதிபதி விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு இல்லை என்று தலைமை நீதியரசர் உள்ளிட்ட சிறிலங்கா உச்ச நீதிமன்றின் ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. இந்த கால வரையரைக்கு முன்னதாக ஜனாதிபதிக்கு... The post வெளியானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு! பேரதிர்ச்சியில் பலர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.