யாழ். பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்-இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
யாழில். பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இந்த ஆண்டு கிடைக்க பெற்று உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தினத்தை 70 ஆண்டு காலமாக கடைப்பிடிக்கிறோம். ஆனாலும் மனித உரிமை மீறல்களை நாம் கண்முன்னே... The post யாழ். பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்-இலங்கை மனித உரிமை ஆணைக்குழு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.