யாழில் சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த நால்வர் கைது

TAMIL CNN  TAMIL CNN
யாழில் சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதி மற்றும் நெடுந்தீவு பகுதியில் வைத்து சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உயிருடன் காணப்பட்ட ஆமைகள் ஐந்தையும் மீண்டும் கடற்பரப்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சந்தேகநபர்கள் நால்வருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. The post யாழில் சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த நால்வர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை