100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..? எனக் கதறும் விவசாயிகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..? எனக் கதறும் விவசாயிகள்!

உலகில் பொருளைத் தயாரிப்பவன் தான் விலையை நிர்ணயிக்கிறான். ஆனால் விவசாயத்துக்கு மட்டும் குறிப்பாக இந்திய விவசாயத்துக்கு மட்டும் விதி விலக்கு. பொருளை ஏழை விவசாயி கோமனம் கட்டிக் கொண்டு தயாரிப்பான், ஏசி அறையில், குட்டே பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டே அந்த விவசாயப் பொருளின் விலையை அரசு நிர்ணயிக்கும். அல்லது வெள்ளையும் சொல்லையுமாக இன்னோவா காரில் திரியும் தரகன் நிர்ணயிப்பான். இது தான் இந்திய விவசாயிகளின் தலையெழுத்து.

மூலக்கதை