வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம்

தினகரன்  தினகரன்
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்.

மூலக்கதை