சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

தினகரன்  தினகரன்
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை