பெண்கள் கல்வி கற்றால் நாடு வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
பெண்கள் கல்வி கற்றால் நாடு வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பெண்கள் கல்வி கற்றால் நாடு வளர்ச்சி அடையும் என்று பிரமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகப்பேறு சமயத்தில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் உயிரிழந்தது வந்ததாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை