விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு: இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு: இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு

தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இது தொடர்பாக அமலாக்க துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மூலக்கதை