யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம்

TAMIL CNN  TAMIL CNN
யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம்

யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி  பயணம் யுத்தத்தில் தனது இரு கால்களையும், வலது கையின் இரண்டு விரல்களையும் இழந்து முன்னாள் இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்திய  சக்கர நாற்காலி பயணம் இன்று(10) கிளிநொச்சி கடந்தது. கடந்த மூன்றாம் திகதி  தெய்வேந்திரமுனையில் ஆரம்பமான பயணம் இன்று கிளிநொச்சியை கடந்து நாளை(11) வடக்கு முனையான  பருத்திதுறை பேதுரு  முனையில்  நிறைவடையவுள்ளது. சுமார் 580 கிலோமீற்றர் தூரம்... The post யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை