கிழக்கு மாகாணசபை ஆளுநருக்கு இரா. சம்பந்தன் கடிதம்
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பானது இனரீதியின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தன் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14 ஆம்... The post கிழக்கு மாகாணசபை ஆளுநருக்கு இரா. சம்பந்தன் கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.