திருவாரூரில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
திருவாரூரில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கவுதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவாரூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த போது சென்னையை சேர்ந்த மாணவர் கவுதம் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்ததை அடுத்து கவுதமின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை