இந்தியாவை ஏமாற்றிவிட்டு யாரும் தப்பி விட முடியாது: அருண் ஜேட்லி பேட்டி

தினகரன்  தினகரன்
இந்தியாவை ஏமாற்றிவிட்டு யாரும் தப்பி விட முடியாது: அருண் ஜேட்லி பேட்டி

டெல்லி: இந்தியாவையும், மக்களையும் ஏமாற்றிவிட்டு யாரும் தப்பி விட முடியாது என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இந்திய மக்களை ஏமாற்றியவர்கள் எங்கு இருந்தாலும் கண்டுபிடித்து கொண்டுவரப்படுவர் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மூலக்கதை