தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற உதவியாளர்கள் 2 பேருக்கு சிறை

தினகரன்  தினகரன்
தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற உதவியாளர்கள் 2 பேருக்கு சிறை

தாராபுரம்: தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற உதவியாளர்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் சொத்துக்காப்பக அறையில் இருந்த 31 செல்போன்களை திருடி விற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தாராபுரம் நீதிமன்றம் கீதா, சதீஷ்குமாருக்கு தலா ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை