ஆர்.பி.ஐ, சிபிஐ, தேர்தல் ஆணையம் மீதான பாஜக அரசின் தலையீட்டை தடுக்க வேண்டும்: ராகுல்காந்தி பேட்டி

தினகரன்  தினகரன்
ஆர்.பி.ஐ, சிபிஐ, தேர்தல் ஆணையம் மீதான பாஜக அரசின் தலையீட்டை தடுக்க வேண்டும்: ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: மத்திய அரசு நிறுவனங்களான ஆர்.பி.ஐ, சிபிஐ, தேர்தல் ஆணையம் மீதான பாஜக அரசின் தலையீட்டை தடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு பேட்டியளித்துள்ளார். பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகளையும் பாஜக அரசு சீர்குலைக்கிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னரே செயல்பட முடியாமல் விலகிவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை