ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி: உப்பாற்றில் கொட்டப்படும் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றி அறிக்கை தர தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 7க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக காந்திமதி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மூலக்கதை