தீர்ப்பு வெளியானவுடன் அதிரடி காட்டும் ஐ.தே.க.! சஜித் கூறுகின்றார்

TAMIL CNN  TAMIL CNN
தீர்ப்பு வெளியானவுடன் அதிரடி காட்டும் ஐ.தே.க.! சஜித் கூறுகின்றார்

நாம் ஜனநாயக வழியில் நடப்பதால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் எமக்குச் சாதகமாகவே அமையும். ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும். தீர்ப்பு வெளியானவுடன் ஐக்கிய தேசியக் கட்சி சில அதிரடி நடவடிக்கைகளையும் காட்டும். அதை இப்போதைக்கு எம்மால் சொல்ல முடியாது ஐ.தே.கவின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சியின் ஒவ்வொரு... The post தீர்ப்பு வெளியானவுடன் அதிரடி காட்டும் ஐ.தே.க.! சஜித் கூறுகின்றார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை