காணி சுவீகரிப்பை எதிர்த்து சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
காணி சுவீகரிப்பை எதிர்த்து சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டம்

யாழ் – சுன்னாகத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் உடுவில் பிரதேச செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த காலங்களில் கடத்தல், சித்திரவரை மற்றும் கொலை போன்ற மனிதத்துவத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், மக்கள் குடிமனைக்கு நடுவில் வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... The post காணி சுவீகரிப்பை எதிர்த்து சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை