கருணா மீது கூட்டமைப்பு வீண்பழி சுமத்துகிறது – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சாடல்

TAMIL CNN  TAMIL CNN
கருணா மீது கூட்டமைப்பு வீண்பழி சுமத்துகிறது – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சாடல்

வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது வீண்பழி சுமத்தி உண்மையினை மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிப்பதாக  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பில் தமது ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள உள்ளுராட்சி சபைகளின் ஆதரவினை மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படும் என அக்கட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக... The post கருணா மீது கூட்டமைப்பு வீண்பழி சுமத்துகிறது – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை