இனப்படுகொலைத் தீர்மானத்துடன் இடைக்கால நிர்வாகமும் ஐ.நாவில் கொண்டுவரப்படவேண்டும்! சபா குகதாஸ்

TAMIL CNN  TAMIL CNN
இனப்படுகொலைத் தீர்மானத்துடன் இடைக்கால நிர்வாகமும் ஐ.நாவில் கொண்டுவரப்படவேண்டும்! சபா குகதாஸ்

கொசோவோ தனிநாடாக மாறியமை போன்று தமிழர் பிரதேசமாகிய வடக்கு – கிழக்கு பிராந்தியமும் தனிநாடாக உருவாக்கப்படவேண்டும். இனப்படுகொலை நடந்தமைக்கான ஆதாரங்கள் போதியளவு உள்ளன.. ஐ.நாவில் இனப்படுகொலைத் தீர்மானத்துடன், அதனைக் காரணம் காட்டி இடைக்கால அரசு உருவாக்கப்படவேண்டும். – இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ். அண்மையில் அவர் அரசியல் தொடர்பாக வழங்கிய ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் ‘மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- யூகோசிலாவிய சமஷ்டிக்... The post இனப்படுகொலைத் தீர்மானத்துடன் இடைக்கால நிர்வாகமும் ஐ.நாவில் கொண்டுவரப்படவேண்டும்! சபா குகதாஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை