11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர்ஸ்டார் போலீசில் புகார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர்ஸ்டார் போலீசில் புகார்

சென்னை: தன் மனைவி ஜூலியை 11 பேர் கொண்ட கும்பல் கடத்தி சிறை வைத்திருப்பதாக பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 5ம் தேதி மாலை நண்பரை பார்க்கச் சென்ற பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரின் மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பவர் ஸ்டாரை

மூலக்கதை