எந்வொரு காட்டிக்கொடுப்பினையும் செய்ய ஐ.தே.கவினர் தயாராகவே உள்ளனர் – மஹிந்த யாப்பா அபேவர்தன

TAMIL CNN  TAMIL CNN
எந்வொரு காட்டிக்கொடுப்பினையும் செய்ய ஐ.தே.கவினர் தயாராகவே உள்ளனர் – மஹிந்த யாப்பா அபேவர்தன

ஆட்சியினை மீண்டும் கைப்பற்றுவதற்காக எந்வொரு காட்டிக்கொடுப்பினையும் செய்ய ஐக்கிய தேசிய கட்சியினர் தயாராகவே உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்குசென்று மண்டியிட்டு ஆதரவுகோருகின்றனர். எந்தவொரு காட்டிக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் தயாராகவே... The post எந்வொரு காட்டிக்கொடுப்பினையும் செய்ய ஐ.தே.கவினர் தயாராகவே உள்ளனர் – மஹிந்த யாப்பா அபேவர்தன appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை