நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வவுனதீவு கொலைகள்! – சாள்ஸ்
ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக அறிவித்த பின்னணி யில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளதாக நாம் கருதுகின்றோம். இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களின்... The post நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வவுனதீவு கொலைகள்! – சாள்ஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.