நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வவுனதீவு கொலைகள்! – சாள்ஸ்

TAMIL CNN  TAMIL CNN
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வவுனதீவு கொலைகள்! – சாள்ஸ்

ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சுக்கு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்த பின்­ன­ணி ­யில், நாட்­டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீ­வில் பொலி­ஸார் இரு­வர் சுட்­டுக்­கொல்­லப் பட்­டுள்­ள­தாக நாம் கரு­து­கின்­றோம். இவ்­வாறு வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் தெரி­வித்­துள்ளார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, வடக்கு கிழக்­கில் உள்ள முன்­னாள் போரா­ளி­களை அச்­சு­றுத்­தும் வகை­யி­லும், அவர்­க­ளின்... The post நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வவுனதீவு கொலைகள்! – சாள்ஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை