ஆட்டத்தைத் தொடங்கியது அமெரிக்கா; மைத்திரிக்கு இறுதி அவகாசம்!

TAMIL CNN  TAMIL CNN
ஆட்டத்தைத் தொடங்கியது அமெரிக்கா; மைத்திரிக்கு இறுதி அவகாசம்!

இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பிரச்சினை தொடர்ந்தால் அதன் தாக்கத்தை மிக விரைவில் உணரவேண்டியேற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் எச்சரித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்துயுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமைகள் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புடன் செயற்படவேண்டும். வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக... The post ஆட்டத்தைத் தொடங்கியது அமெரிக்கா; மைத்திரிக்கு இறுதி அவகாசம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை