ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது – சுதந்திர கட்சி!
ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு, அவரது குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகின்றன. இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.... The post ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது – சுதந்திர கட்சி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.