ஸ்ரீரங்கம் கோயில் சிலை திருட்டு வழக்கு: காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை: ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் திருடு போனது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 2ம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை