தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: ஆளுநர்

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தங்களுக்கென உழைக்காமல் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பாடுபடுவதாக ஆளுநர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில்தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையம் துவக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

மூலக்கதை