தமிழகத்தில் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு உதவும்: மோடி பேச்சு
சென்னை : தமிழகத்தில் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு உதவும் என பிரதமர் மோடி மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் உறுதியளித்துள்ளார். ரூ.5 லட்சம் மதிப்பில் ஏழை மக்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. மேலும் மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.