மகாகவி பாரதியின் மண்ணில் நிற்பதற்கு பெருமை கொள்கிறேன்: தமிழில் உரை நிகழ்த்திய மோடி

தினகரன்  தினகரன்

சென்னை: அம்மா மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி, வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கினார். மகாகவி பாரதியின் மண்ணில் நிற்பதற்கு பெருமை கொள்வதாகவும் ஜெயலலிதா எங்கு இருந்தாலும் உங்கள் முகங்களில் மகிச்சியைக் கண்டு மகிழ்வார் என்று மோடி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை