சென்னை மடிப்பாக்கம் அருகே எரிசாராயம் வீசப்பட்ட பெண் பலி

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே எரிசாராயம் வீசப்பட்ட யமுனா என்ற பெண் உயிரிழந்தார். வானுவம்பேட்டை தனியார் ரத்த மைய ஊழியர் யமுனா மீது எரிசாராயம் வீசப்பட்டது. பிப்.18-ல் யமுனா மீது ரத்த பரிசோதளை மைய உரிமையாளர் ராஜா எரிசாராயத்தை வீசியுள்ளார்.

மூலக்கதை