கேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீசி தாக்குதல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற தமிழக லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கன்னிமாரி என்ற இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சென்ற தமிழக லாரிகள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.