பீகாரில் உயிரிழந்த 9 பள்ளி மாணவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

தினகரன்  தினகரன்

பாட்னா: பீகார் மாநிலம் முசார்பூரில் பள்ளி வளாகத்திற்குள் வாகனம் புகுந்த விபத்தில் உயிரிழந்த 9 மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

மூலக்கதை