தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தினகரன்  தினகரன்

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை