புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு

தினகரன்  தினகரன்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன், முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்துள்ளார். ஆரோவில் பொன்விழாவில் பங்கேற்க நாளை பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வர உள்ளார். இதையடுத்து பிரதமர் வருகை குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை