மேகாலயாவில் 25 வேட்பாளர்கள் மீது கொலை, பலாத்கார வழக்கு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : மேகாலயா மாநிலத்தில் வரும் 27ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், பல்வேறு முக்கிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உட்பட 370 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் 7 சதவீதம் பேர் அல்லது 25 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. இவர்களில் 21 பேர் மீது கொலை, கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை